Thursday 2nd of May 2024 01:47:23 PM GMT

LANGUAGE - TAMIL
-
பரந்தன் பகுதியில் கடுகதி தொடருந்து மோதியதில் ஒருவர் பலி!

பரந்தன் பகுதியில் கடுகதி தொடருந்து மோதியதில் ஒருவர் பலி!


யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட குளிரூட்டப்பட்ட கடுகதி தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் (29.09.2020) இன்று மாலை 3.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான நபரின் சடலம் அடையாளம் காண முடியாத அளவு உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE